மணமக்களிற்கு வாழ்த்துக்கள்.!
25.04.2025 இன்று வெள்ளிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்த அரிகரன் – ஶ்ரீநிவேதா தம்பதிகளிற்கு ஈழத்து சிதம்பரத்தில் உறையும் ஆண்டிகேணி ஐயனதும் செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமானதும், நீலிப்பந்தனை அம்பாளினதும் அருட்கடாற்சம் பெற்று இல்லற பந்தத்தில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்த்துவோமாக.
காரைநகர் சடையாளியை சேர்ந்த நாகேஸ்வரன் விஜயலட்சுமி தம்பதிகளின் மகன் அரிகரன் அவர்களுக்கும், காரைநகர் நீலிப்பந்தனையை சேர்ந்த தவேந்திரன் அம்பிகாதேவி தம்பதிகளின் மகள் ஶ்ரீநிவேதா அவர்களிற்கும் 25.05.2025 அன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகாமி மஹால் திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நிறைவேறியிருந்தது.







