ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள். நல்லதை சாப்பிட்டு, நல்லதை செய்து, நல்லதை கொடுத்து, நல்லதை கொண்டு வாருங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். நம்ம ஊரு எப்பவுமே நல்லாகவே இருக்கிறது.
வாழ்க்கை வாழ்வதற்கே.



