ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள்.
ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள். நல்லதை சாப்பிட்டு, நல்லதை செய்து, நல்லதை கொடுத்து, நல்லதை கொண்டு வாருங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். நம்ம ஊரு எப்பவுமே நல்லாகவே இருக்கிறது.
வாழ்க்கை வாழ்வதற்கே.

Leave a Reply
You must be logged in to post a comment.