“தாய் மலரடி பணிவோம் நம் கல்லூரி
தமிழெனு மமுதினை பருகிட நிலை கொண்ட”
காரை இந்துக்கல்லூரியின் 2024/2025 நிறைவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகளின் உத்தியோக பூர்வ தொகுப்பு.
04.07.2025 அன்று நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட கல்லூரியின் உத்தியோகபூர்வ அறிக்கையில் வெளியான விபரங்கள். 92 பக்களில் வெளியான நூலில் இருந்து ஆறு பக்கங்கள் மட்டும் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.










