எனது வீடு அமைந்துள்ள நடுத்த்தெரு நீலிப்பந்தனை முடக்கில லைல் போட்ட தேசிய மக்கள் சக்திக்கு நன்றி.
கடந்த பத்து வருடமாக எனது வீடு அமைந்துள்ள முடக்கில என் கணக்கில வெளிசம் வந்தது, இனி அரச கணக்கில வெளிச்சம் இன்னும் பிரகாசமாக தெரியும். எனக்கும் பிரகாசமாக தெரியும். கமரா இன்னும் பிரகாசமாக live இல் என் வீட்டை எனக்கு தெளிவாக காட்டும்.
ஊரிற்கே பல இடங்களில் வெளிசம் காட்டிய நான் இதுவரை எனக்காக எதுவும் கேட்டதில்லை, என் வீட்டு படலையில கேட்காமலே வெளிசம் போட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களிற்கு நன்றி.
எனது ஊரின் தேவைகளை பலரது வாயிலாக கேட்கிறவன் தன் வீட்டை பல கோணங்களிலும் பார்த்துக்கொள்வான். நாலு சுவத்துக்குள் யார் பேசினாலும் சுவற்றுக்கும் கண்ணும் காதும் மூக்கும் உண்டு என்று முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை.
எடுத்து வரப்பட்டவை என்வீட்டு கமராவில் இருந்து.



