நான்காவது சேவையாளர் கெளரவம் 05.01.2024 இல் காரை மண்ணில்…
நான்காவது சேவையாளர் கெளரவம் 05.01.2024 இல் காரை மண்ணில்… எனது ஊர் காரைதகர்’ சேவையாளர் கெளரவம் பெறும் மேலும் இரு மண்ணின் சேவையாளர்கள்.
சிவபூமியாக பெருமை பெற்றுள்ள காரை மண்ணில் இருந்து நூற்றிற்கு மேற்பட்ட ஆன்மீகத்திற்கான விருதுகளைப்பெற்ற “சைவமணி சண்முகரத்தினம்” மற்றும் காரை மண்ணில் மருத்துவ பணியுடன் இயற்கையுடன் பழமைகளை பாதுகாக்கும் அமைதி வழியில் தனது உழைபினை தானமாக வழங்கி வரும் வைத்தியர் Dr. S.சுவாமிநாதன் அவர்களும் ‘காரைநகர் சேவையாளர்கள்’ கெளரவம் பெறுகிறார்கள்.





Leave a Reply
You must be logged in to post a comment.