காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. இடைக்கால கணக்கு அறிக்கை 2025
காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி.
புதுறோட் சந்திக்கு அண்மையில் தனியார் வீடு ஒன்றில் இயங்கிவரும் அம்பாள் முன்பள்ளிக்கான நிரந்த பாடசாலை அமைக்கும் பணி மருதடி பிள்ளையார் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகளினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்குரிய இடைக்கால கணக்கு அறிக்கை நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையுடனும் மனமகிழ்வுடனும் தொடர்ந்து நிதி அனுசரணை வழங்கி கூடிய விரைவில் இப்பணியை முழுமைபெற வைக்க அனைவரும் ஆதரவு வழங்குவோம்.
வெளியிடப்பட்ட கணக்கறிக்கை மற்றும் தற்போதைய கட்டிடபணிகளின் காணொளி காட்சி:






Leave a Reply
You must be logged in to post a comment.