காரைநகரில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வுகளில்…
காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் செயலாளர் திரு. M.S.செந்தூரன், சசிகலா திருமணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றது.
காரைநகர் கிராமசேவையாளர் திருமதி திருலோகநாதன் திருமகள் தம்பதிகளின் மகள் மற்றும் karainagarNews.com தொகுப்பாளர் செந்தூரன் அவர்களின் சகோதரி அம்பிகாவின் திருமணம் கொக்குவில் கஜன் திருமண மண்டபத்தில் இடம் பெற்றது. காரை மக்களுடன் கலந்து கொண்டதில் சிறப்பு.








Leave a Reply
You must be logged in to post a comment.