காரைநகர் ஈழத்து சிதம்பரம் பரம்பரை வழிவந்த ஆதினகர்த்தாக்களில் ஒருவரான திரு. முருகேசு சுந்தரலிங்கம் குகநேசன் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் பரம்பரை வழிவந்த ஆதினகர்த்தாக்களில் ஒருவரான திரு. முருகேசு சுந்தரலிங்கம் குகநேசன் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தனது 41வது பிறந்த நாளில் ஆதீனம் போற்றும் அறவழியில் ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரூன்றி ஈழத்து சிதம்பரத்தின் மரபு வழி போற்ற பல்கலையும் கற்று நிர்வாகத்தை நீடூழி நிர்வகிக்க இன்னும் பல சந்ததிகளை உருவாக்கி முருகேசு சுந்தரலிங்கம் குகநேசன் பரம்பரையிலும் பல சந்ததிகளை பெற்றுய்ய வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதினகர்த்தா சிவஶ்ரீ சுந்தரலிங்கம் குகநேசன் அவர்களிற்கு…


Leave a Reply
You must be logged in to post a comment.