பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ திருமண நாளின் போது வாழ்த்துகிறோம்.
காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோயிலடியை சேர்ந்த திரு.தர்மராசா கணேசராசா – பிறேமளா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி பிரவீணா அவர்களிற்கும் திரு.திருமதி புஸ்பராசா லதா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் ரூபியஸ் அவர்களிற்கும் கனடா மார்க்கம் நகரில் 10.04.2025 அன்று நடைபெற்ற திருமண நிகழ்வின் போது கலந்து கொண்டு நண்பர்கள் சார்பில் வாழ்த்தியபோது…!











