Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சின்னப்பு கந்தையா கணேசன் (தேர்க்கார) – இறைபதம் 22.10.2014

கனடாவில் இறைபதம் அடைந்த அமரர் சி.க.கணேசன் அவர்களிற்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சமூகத்தின் கண்ணீர்; அஞ்சலி!

கதிர்காமநாதன் விஜயகுமார் | மறைவு: 17.10.2014

கதிர்காமநாதன் விஜயகுமார்காரைநகர்,(Holland) மறைவு: 17.10.2014 யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் ஒல்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் விஜயகுமார் அவர்கள் 17.10.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற…

திரு. கந்தையா சுப்பிரமணியம் இளைப்பாறிய அதிபர் | மறைவு: 10.Oct.2014

திரு. கந்தையா சுப்பிரமணியம்இளைப்பாறிய அதிபர்நாவலடிக்கேணி, காரைநகர்(தெகிவளை, கொழும்பு) தோற்றம்;: 10.09.1932 மறைவு: 10.10.2014 காரைநகர் நாவலடிக்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது தெஹிவளை, பிறேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட…

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் | மறைவு: 06.Oct.2014

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம்மாப்பாணவூரி, காரைநகர்(நல்லூர், யாழ்ப்பாணம்) மறைவு: 06.10.2014 காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், குறுக்கு வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் 06.10.2014 கடந்த…

சுப்பிரமணியம் தயாரஞ்சன் | மறைவு: 03.10.2014

மாப்பாணவூரி, காரைநகர்(கொழும்பு) மறைவு: 03.10.2014 காரைநகர், மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்தயாரஞ்சன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் வானிலை அவதானிப்பு நிலையம்) 03.10.2014…