Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சடையாளி பள்ளிக்கூடத்திற்கு நிரந்தர வைப்பு 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள் பழைய மாணவர்களால் வைப்பில் இடப்பட்டுள்ளது. 31.01.2023.

வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளி) பள்ளிக்கூடத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு வாரகாலத்தினுள் பாடசாலை மாணவர்களின் கல்விசாரா வருடாந்த நிகழ்வுகளை சிரமம் இன்றி பாடசாலை நிர்வாகம் நடாத்துவதற்கு ஏற்ற வகையில் 15…

காரைநகர் சேவையாளர் கௌரவம் | 01.Jan.2023

‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து வழங்கிய ‘காரைநகர் சேவையாளர் கௌரவம்’ 01.01.2023 அன்று நடைபெற்றது ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையின் மூன்றாவது…