Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பிறந்த நாள் விழா – பகுதி 2 – 05.05.2024

05.05.2024 பிறந்த நாள் விழாவில் காரைநகரில் கலந்து கொண்டு சிறப்பித்த காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முன்னாள் உதவி முகாமையாளர் திரு.நடராசா வைகுந்தன் (2013-2023) அவர்களிற்கும், முன்னாள்…

பிறந்த நாள் விழா-பகுதி 1 – 05.05.2024

05.05.2024 பிறந்த நாள் விழாவில் காரைநகரில் கலந்து கொண்டு சிறப்பித்த காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முன்னாள் உதவி முகாமையாளர் திரு.நடராசா வைகுந்தன் (2013-2023) அவர்களிற்கும், முன்னாள்…

கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த கால செயற்பாடுகள்

கனடா காரை கலாசார மன்றம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியினை காரை மண் அபிவிருத்திக்காக அனுப்பி வைத்துள்ளது. 2015ம் ஆண்டுக்கு பின்னர் கனடா…

வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து |மறைவு: 27.05.2014

திருமதி வேலுப்பிள்ளை ஆச்சிமுத்துவேதரடைப்பு, காரைநகர் மறைவு: 27.05.2014காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து 27.05.2014 செவ்வாய்கிழமை அன்றுகாலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து…