நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Awareness

18.07.2024 இன்று வரை நிர்வாகம் அற்ற நிலையில் உள்ள கனடா காரை கலாசார மன்றமும் அதன் வழக்குகள் பற்றிய இன்றைய நிலமைகளும்…!

18.07.2024 இன்று வரை நிர்வாகம் அற்ற நிலையில் உள்ள கனடா காரை கலாசார மன்றமும் அதன் வழக்குகள் பற்றிய இன்றைய நிலமைகளும்…! ( எனது அறிவிற்கு எட்டியவரை).

– முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் கடந்த 15 ஆண்டுகளாக கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.

– தலைமறைவு வாழ்க்கையினை பறைசாற்றும் முகமாக தனது சொந்த தகப்பனாரின் இறுதிக்கிரியைகளிலும்கூட கலந்து கொள்ள முடியாத நிலையில் கனடாவில் சொந்த பந்தங்களினாலும் கண்டு கொள்ள முடியாதளவில் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்.

– கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள்(பெற்றோர் உட்பட வழக்கு தொடர்ந்தவர்).

– உலகளாவிய காரை மன்றங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களென 19 நபர்களிற்கு எதிராகவும் தனது மானம் போய்விட்டதாக வழக்கு தொடர்பவர்.

– வேறு வழி இன்றி 28.04.2024 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தில், அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் அனைத்து விதிகளையும் மீறி முத்து பொன்னம்பலம் எனப்படும் நபரையே தலைவராக தெரிவு செய்தார்கள்.

– 18.07.2024 இன்றுவரை கனடா வாழ் காரைநகர் மக்கள் எவராலும் நேரடியாக கண்டுகொள்ளப்பட முடியாதளவில் கனடாவில் எங்கேயோ வாழ்ந்து வருகிறார்.

– கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், கனடா காரை கலாசார மன்றத்தின முன்னாள் நிர்வாக சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்னாருடைய கடந்த கால கோர்ட் கேசுகளையும், அவருடைய பயமுறுத்தி பணம் பறிக்கும் நோக்கினையும் கருத்தில் கொண்டு முத்து பொன்னம்பலத்தினால் பலருக்கும் எதிராக தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்குகளை கருத்தில் கொண்டு இவர் 5 சதத்திற்கும் பிரயோசனம் அற்றவர் எனவும் தனது மனகிலேசங்களிற்கு பழிவாங்கும் வகையில் பல வழக்குகளை சொந்தமாக தொடர்ந்து வருபவர் என்பதையும் கண்டு கொண்டு, இவர் 5 இலட்சம் டொலர்கள் worth உள்ளவர் என்பதை நிரூபித்தால் 19 நபர்களிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ‘trail’ வரை கொண்டு செல்ல முடியும் எனவும் ஒரு நகலை கோர்ட்டில் கொண்டு சென்றார்.

– 5 இலட்சம் டொலர்களிற்கு தான் worth என்பதை கோர்ட்டில் நிரூபிக்க முடியாதளவில் கனடா வாழ் காரைநகர் மக்கள் போட்ட வலையில் சிக்குண்ட முத்து பொன்னம்பலம் கனடா காரை கலாசார மன்றம் ஒருமித்து தீர்மானித்த தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலமை ஏற்பட்டது.

– ஆனாலும் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை நடாத்த முடியாமலும், இவருடன் சேர்ந்து இயங்கியவர்கள் கைவிட்ட நிலையிலும் பொறியில் மாட்டிக்கொண்ட எலியாக தன்னை 5 சதத்திற்கும் பெறுமதியானவர் என்பதை கோர்ட்டிற்கு நிரூபிக்க முடியாத வகையிலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவர் முத்து பொன்னம்பலம்.

– ஏற்கெனவே June 13, 2024 அன்று நடைபெற்ற கோர்ட் கேஸ் இல் 5 இலட்சம் டொலர்கள் worth என்பதை நிரூபிக்க தவறிய வகையில், Oct 09 திகதி கோர்ட்டில் அதனை நிரூபிக்க வாயிதா வேண்டியுள்ள முத்து பொன்னம்பலம், அதனையும் நிரூபிக்க முடியாதளவில் மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் கனடிய சட்டங்களை பயன்படுத்தி அச்சுறுத்தி மன்றத்தின் வக்கீலை மீள பெறும் வகையில் தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.

– 5 இலட்சம் டொலர்கள் அல்ல 5 சதத்திற்கும் பெறுமதியற்ற வகையில் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழும் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் பெற்றோரால், மனைவியால், பிள்ளைகளால், உறவினர்களால் கைவிடப்பட்டு கனவுலகில் வாழ்ந்து வருபவர் என்பது பேச்சுக்காக அல்ல நூற்றுக்கு நானூறு சதவிகித உண்மை.

– ஆனாலும் கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னைய பல நிர்வாகங்களினாலும் கனடா வாழ் காரை மக்களின் ஒத்துழைப்போடு பணிக்கப்பட்ட வக்கீலுக்கான நிதி 58,000 டொலர்களில் இன்னமும் 40,000 டொலர்கள் வரையான நிதி வக்கீலுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் Oct 09,2024 அன்று கோர்ட்டில் 5 சதத்திற்கு பெறுமதியில்லாத முத்து பொன்னம்பலம் தன்னை 5 இலட்சம் டொலர்களிற்கு worth உள்ளவராக நிரூபிப்பாரா அல்லது வக்கீலுக்கு கொடுக்க வேண்டிய 40,000 டொலர்களிற்காக வக்கீல் இந்த கேசை கைவிட்டு செல்வாரா என்பதை கனடா காரை கலாசார மன்றமும் கனடா காரை மக்களும் இனித்தான் தீர்மானிப்பார்கள்.

– ஊரிற்காக மண்ணிற்காக மன்றத்திற்காக கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாகவும் பணி செய்த பலரையும் தனது சொந்த மனக்கிலேசங்களிற்காக பழிவாங்க ‘litigation’ வழக்கு போட்டு வக்கீலை அமர்த்த முடியாதளவில் பணத்தை பறிக்கும் வகையில் கேஸ் போடும் முத்து பொன்னம்பலம் கனடா காரை கலாசார மன்றத்திற்கும் கனடா வாழ் காரை மக்களிற்கும் பெரும் சாத்தானாக உருவாகியுள்ளார் என்பதை வெளிப்படையாகவும் மேலே தரப்பட்ட உண்மை தகவல்கள் ஊடாவும் தெளிவாகவே கூறியுள்ளேன்.

– இந்த உண்மைகளை சொல்வதால் எனக்கும் முத்து பொன்னம்பலத்திற்கும் எந்தவிதமான தனிப்பட்ட கோபதாபங்களும் இல்லை. கனடா காரை கலாசார மன்றத்தின் பதில் செயலாளராக இருந்து 2015 ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகள் அனைத்திற்கும் தலா பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதும் அவருடைய சொந்த தகப்பனாரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான பொன்னம்பலம் மாஸ்ரர் அதற்காக மன்றத்திற்கு தனது பென்சன் பணத்தில் இருந்து உதவியதும் தான் முதல் பகையாக வந்தது.

– அதன் பின்னர் சாத்தானாக முழுஉருவெடுத்த முத்து பொன்னம்பலம் காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கிய ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளிற்காக வழங்கியதாக கனடாவில் தனது முறைப்பாடுகளை மேற்கொண்டு இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையின் விசாரணைகளிற்காக அழைக்கப்பட்டு மூன்று தடவைகள் நேரடியாக சென்று உண்மை என்னவென்பதை நிரூபித்துள்ளதுடன், இன்றும் காரைநகர் பாடசாலைகளிற்காக வழங்கப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் மாதாந்தம் குறைந்த பட்சம் 6 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கி வருவதும் மொத்த நிதியும் வங்கி வட்டி கணக்குகளும் காரைநகர் அபிவிருத்தி சபை கணக்கில் உள்ளதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

– தனது சொந்த மனக்கிலேசங்களிற்கு பழிவாங்கும் வகையில் கனடா காரை கலாசார மன்றத்தை பழிவாங்க துடிக்கும் முத்து பொன்னம்பலம் மனித சமுதாயத்திற்கு ஒவ்வாத மனநலத்துடன் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவர் என்பதும், கனடா காரை கலாசார மன்றத்தால் பணிக்கப்பட்ட வக்கீலால் மட்டுமே அதனை கனடிய சட்டத்திற்கு அமைய கோர்ட்டில் நிரூபிக்க முடியும் என்பதுடன் அதன் ஊடாக மட்டுமே மீண்டும் முத்து பொன்னம்பலத்தை சொந்த மனைவி பிள்ளைகளுடனும், உறவுகளுடனும், ஊருடனும் இணைத்துக் கொள்ள வகை செய்து கொள்ள முடியும் என்பது கனடிய சட்டங்களையும் மனித வாழ்வியல் நடைமுறைகளை புரிந்து கொண்டவர்களும் விளங்கி கொள்வார்கள். விளங்கி கொள்ள வேண்டும்.

நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.

– எனது ஊர் காரைநகர்

தீசன் திரவியநாதன்

18.07.2024

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605