செய்வன திருந்த செய்வோம். ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில். June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட…
Tag: #UrgentFundRequest
உடனடி உதவி கோரல்..! (காரைநகர் ஊரி) | 27.Jun.2024
காரைநகர் ஊரி பகுதியில் கடந்த திங்கள் இரவு வீசிய சிறிய சூறாவழி காற்றினால் பனை மரம் முறிந்து குடிசை வீட்டின் மீது விழுந்தது. மூன்று பிள்ளைகளை உடைய…



