Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் | மறைவு: 22.12.2013

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன்.தங்கோடை காரைநகர் (Melbourne, Australia)B.A(Cey.) Dip.Ed.(Lon.), M.Phil.(Lon.),  Ph.D(Lancaster)Retd.Dean/Arts & Culture, Eastern University of Sri Lanka தோற்றம்: 17.02.1932 மறைவு: 22.12.2013…

நல்லதம்பி சதாசிவம் | மறைவு 21.12.2013

நல்லதம்பி சதாசிவம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சதாசிவம் 21.12.2013 அதிகாலை காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்பி மீனாட்சி தம்பதியினரின் அன்பு…

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டசெயலாளர் அறிக்கை!திரு.இ.திருப்புகழூர்சிங்கம் 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டசெயலாளர் அறிக்கை!திரு.இ.திருப்புகழூர்சிங்கம் 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட தலைவர் அறிக்கை! – திருமதி வாசுகி தவபாலன் (அதிபர்) 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட தலைவர் அறிக்கை! – திருமதி வாசுகி தவபாலன் (அதிபர்) 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட பொருளாளர் அறிக்கை! திரு.பா.இராமகிருஸ்ணன் – 21.12.2013

21.12.2013 அன்று காரைநகரில் நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கடந்த இரண்டு வருடசெயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை என்பன…

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | 2013 | ஆத்மா சாந்திப் பிரார்த்தனை – பாடசாலை சமூகம்

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர் -யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை) எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பாடசாலைக்கு…

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | மறைவு 12.12.2013

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்ஓய்வு பெற்ற ஆசிரியர் – அப்புத்துரை பள்ளிக்கூடம்வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை)…

திருமதி இரத்தினம் நாகம்மா | மறைவு: 12.05.2013

திருமதி இரத்தினம் நாகம்மாமருதடி, காரைநகர்(கொழும்பு) தோற்றம்: 21.03.1935 மறைவு: 12.05.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசிந்து…