நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பங்குனி மாத தமிழ் மாதப்பிறப்பு மற்றும் பங்குனி திங்கள் விசேட நாளையொட்டி விசேட சிறப்பு பூஜை. 16.03.2026 திங்கள் கிழமை.

நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பங்குனி மாத தமிழ் மாதப்பிறப்பு மற்றும் பங்குனி திங்கள் விசேட நாளையொட்டி விசேட சிறப்பு பூஜை. 16.03.2026 திங்கள் கிழமை.

காரைநகர் நீலிப்பந்தனை வீதி புனரமைப்பு கூட்டமும் தீர்மானங்களும்… 15.03.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களும் சாரம்சமும்… தவிசாளர் அவர்களினால் விளக்கமாக கூறப்பட்டது.

காரைநகர் நீலிப்பந்தனை வீதி புனரமைப்பு கூட்டமும் தீர்மானங்களும்… 15.03.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களும் சாரம்சமும்… தவிசாளர் அவர்களினால் விளக்கமாக கூறப்பட்டது. அதன் பிரகாரம் 14…

காரைநகர் சுற்றுவட்ட வீதியை புனரமைக்கும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் கெளரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்கா கலந்து கொண்டு பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

காரைநகர் சுற்றுவட்ட வீதியை புனரமைக்கும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் கெளரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்கா கலந்து கொண்டு பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026

காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026 – 60 ஆண்டுகளாக வெள்ளத்திலும் பள்ளத்திலும் வாழ்ந்த நீலிப்பந்தனை மக்கள்… – இன்னமும் அதே நிலமையில் தான் வாழ வேண்டும் என…

காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் சப்பற திருவிழா: 16.03.2026 திங்கள்கிழமை.

காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் சப்பற திருவிழா: 16.03.2026 திங்கள்கிழமை.

காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் கத்தரித்து வெட்டப்பட்டது, சாய்ந்த மரங்கள் நிமிர்த்தப்பட்டன.

மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான். காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் pruning செய்யப்பட்டதுடன்,…

காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா. காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது….