செல்வி மனோன்மணி கந்தையா | மறைவு: 04.07.2014
செல்வி மனோன்மணி கந்தையா
இடைப்பிட்டி, காரைநகர்
(வவுனியா)
மறைவு: 04.07.2014
காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும் இல. 38, கரப்பன்காடு, வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட
செல்வி மனோன்மணி கந்தையா 04.07.2014 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சட்டத்தரணி கந்தையா விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியாவார்.
கணேசலிங்கம், காலஞ்சென்ற நடராஐா, தங்கம்மா, சதாசிவம், லீலாவதி ஆகியோரின் சகோதரியும்,
சறோஐினி அம்மா, மகேஸ்வரி, குலசேகரம், புஸ்பராணி, திருஞானசம்பந்தர் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல.38 கரப்பன்காடு, வவுனியா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.07.2014)
காலை 9 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைக்காக தட்சனாமருதங்குள இந்து மயானத்திற்க்கு எடுத்துச்
செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் அணைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
இல:38, கரப்பன்காடு, இடைப்பிட்டி,
வவுனியா. காரைநகர்.
தகவல்:-
எஸ்.கே.சதாசிவம்(ஓய்வு நிலை அதிபர்)
தொ.பே:-0775411722
மின்னஞ்சல்:-satha.sham@yahoo.com

Leave a Reply
You must be logged in to post a comment.