நாள் : Friday, August 21, 2026
--:--:--
👁️
Appreciation

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

கனடாவிலே எந்த கோயில்களிற்கு சென்றாலும் தேர்த்திருவிழா என்றால் செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடியை காணலாம். பலரும் அதையும் கடந்து செல்வார்கள் ஆனால் அவருடைய பணி என்னவென்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

அடுத்த தடவை கோயில்களில் இவருடைய சாவடியை கண்டால் குறைந்த பட்சம் நன்றியாவது சொல்லிக்கடவுங்கள்.

எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக கடவுளால் படைக்கப்படவில்லை. இவரது படைப்பின் நோக்கம் பலரது உயிர்களைக்காப்பது. அதனை உணர்ந்து கொண்டு செவ்வனே நிறைவேற்றிவரும் செந்தில் அண்ணை…..

உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள், மனிதம் வாழ வைப்பார்கள்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்விக்குறி – தன்வினை தன்னைச் சுடும்

‘தன்வினை தன்னைச் சுடும்’ கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.முத்து பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்டளவில்...

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605