ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.
(அது வேற இது வேற…)
எண்ணைக்காப்பு வைச்சு கும்பாபிஷேகம் கண்டு களித்த நண்பர் எப்படா summer பார்ட்டி என்று கோல் பண்ணிறான். சரி கனடாவில கோடை காலம் முடிவுக்கு வரப்போகிறது, அதுக்கு முதல் வழமையா போடுற பார்ட்டியை போட்டிட வேண்டியது தான்.
நான் Plan பண்ணிட்டா நானே கேட்க மாட்டன்.
அதனால நாளைக்கு மழையாம் ஆனாலும் என்ன முடிவு பண்ணிட்டா ஒரு கொத்து கொத்திடவேண்டியது தான்.
மழையில நனையாத ஆடும் இல்லை, தண்ணிக்கு வெளிய வாழ்ந்த மீனும் இல்லை.

Leave a Reply
You must be logged in to post a comment.