நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி | மறைவு: 25.05.2014

திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி
வேம்படி காரைநகர்

மறைவு: 25.05.2014


காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி அவர்கள் 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்தின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான அரும்பலம் கனகம்மாவின் பாசமிகு மருமகளும், யோகேந்திராவின் அன்பு மனைவியும், யசோதா, சுகிதா, மயூரகுமரன், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு
தாயாரும், காண்டீபன், சிவகுமார், சந்திரவித்தியா, தர்சிகா
ஆகியோரின் அன்பு மாமியாரும், சயானா, சபினா, அஷ்வின், அனுஷன், தாரணி, பவித்ரன், பிரஷ்ணவி, பிரஷான் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான லீலாவதி, அரியரட்ணம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, தேவகியம்மா, இராசநாயகம் மற்றும் வள்ளிநாயகி, இராஜேந்திரா, குலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்தனியும் காலஞ்சென்ற விக்னேஸ்வரி மற்றும் டர்சிகா, லலிதாராணி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.05.2014 செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

யோகேந்திரா – 94 785 967 155
யசோதா – 031 24 378 3226
சுகிதா – 416 208 9343
மயூரா – 94 212 211 771
கண்ணன் – 416 283 3227

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605