நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Kalapoomy

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் | மறைவு – 31.Dec.2014 

(விளானை, களபூமி, சந்தம்புளியடி)காரைநகர்

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் (விளானை, களபூமி, சந்தம்புளியடி) காரைநகர்

விளானை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா தில்லையம்பலம் 31.12.2014 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும் காலஞ்சென்றவர்களான இராசம்மா,
முத்தையா, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரராசா, திருநாவுக்கரசு, மகாதேவன், சிவசுப்பிரமணியம், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோதியாம்பாள், நாகரத்தினம், சந்திராதேவி, புஸ்பராணி, சந்திரமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்தரூபி, உமாதேவி, சர்வானந்தன், சாந்தினி, விக்னேஸ்வரன், சிந்துஜா, தனுஜன், ராகவன், சபினா, ஆகியேரின் பாசமிகு அப்பம்மாவும், திருஞானசம்பந்தம், சேதுலிங்கம், விஸ்னுதரன், கிரிஷா, ஆகியோரின்
பாசமிகு பேத்தியாரும்,

அபிராமி, நிரந்தரி, போஜன், சஞ்சரி, ஹருணி, லக்ஷா ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.01.2015 வியாழக்கிழமை பி.ப 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர் – 021 321 7122
சந்தம்புளியடி, புதுறோட்
காரைநகர்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605