நாள் : Wednesday, August 19, 2026
--:--:--
👁️
Kalapoomy

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் | மறைவு – 31.Dec.2014 

(விளானை, களபூமி, சந்தம்புளியடி)காரைநகர்

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் (விளானை, களபூமி, சந்தம்புளியடி) காரைநகர்

விளானை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா தில்லையம்பலம் 31.12.2014 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும் காலஞ்சென்றவர்களான இராசம்மா,
முத்தையா, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரராசா, திருநாவுக்கரசு, மகாதேவன், சிவசுப்பிரமணியம், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோதியாம்பாள், நாகரத்தினம், சந்திராதேவி, புஸ்பராணி, சந்திரமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்தரூபி, உமாதேவி, சர்வானந்தன், சாந்தினி, விக்னேஸ்வரன், சிந்துஜா, தனுஜன், ராகவன், சபினா, ஆகியேரின் பாசமிகு அப்பம்மாவும், திருஞானசம்பந்தம், சேதுலிங்கம், விஸ்னுதரன், கிரிஷா, ஆகியோரின்
பாசமிகு பேத்தியாரும்,

அபிராமி, நிரந்தரி, போஜன், சஞ்சரி, ஹருணி, லக்ஷா ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.01.2015 வியாழக்கிழமை பி.ப 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர் – 021 321 7122
சந்தம்புளியடி, புதுறோட்
காரைநகர்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்விக்குறி – தன்வினை தன்னைச் சுடும்

‘தன்வினை தன்னைச் சுடும்’ கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.முத்து பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்டளவில்...

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605