திருமதி: ரோகிணியம்மாள் கணேசபிள்ளை – சிவபதம் – 11.09.2026
ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்…!
திருமதி: ரோகிணியம்மாள் கணேசபிள்ளை

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமான திரு. பாலச்சந்திரன் கணேசபிள்ளை அவர்களுடைய அன்புத்தாயார் 11.09.2026 அன்று காரைநகர் பத்தர்கேணியடி இல்லத்தில் தனது 95வது வயதில் சிவபதம் அடைந்தார்.
அன்னாரது அன்பினை இழந்து தவிக்கும் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மணற்காட்டு தாயினதும் ஈழத்து சிதம்பரத்தானின் அடிபணிந்து வேண்டுகிறேன்.


Leave a Reply
You must be logged in to post a comment.