நாள் : Sunday, September 13, 2026
--:--:--
👁️
Funeral

திருமதி: ரோகிணியம்மாள் கணேசபிள்ளை – சிவபதம் – 11.09.2026

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்…!

திருமதி: ரோகிணியம்மாள் கணேசபிள்ளை

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமான திரு. பாலச்சந்திரன் கணேசபிள்ளை அவர்களுடைய அன்புத்தாயார் 11.09.2026 அன்று காரைநகர் பத்தர்கேணியடி இல்லத்தில் தனது 95வது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னாரது அன்பினை இழந்து தவிக்கும் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மணற்காட்டு தாயினதும் ஈழத்து சிதம்பரத்தானின் அடிபணிந்து வேண்டுகிறேன்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

நீங்க எவடம்…!

நீங்க எவடம்…! நீங்க வடமராட்சியோ அல்லது வலிகாமமோ..! யாழ்ப்பாணத்துக்குள்ளேயே வேறுபாடுகளாம்…! வடக்கா..! கிழக்கா…! தமிழா… சிங்களமா…! அந்த சாதியா…!...

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 13.09.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 13.09.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதன்முறையாக...

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பாக ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ விடுக்கும் அறிவித்தல்.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பாக ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ விடுக்கும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605