நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Building

காரைநகர் இந்துக் கல்லூரி தெற்கு வளாக வகுப்பறை கட்டிடம் Condemned! |Aug.2022

காரை இந்துவின் வரலாற்றில் என்றும் எப்போதும் மறைக்கவோ அன்று மறுக்கவோ முடியாத அதிபராக திகழ்ந்த கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் கட்டப்பட்டு கடந்த ஆறு தசாப்தங்களிற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த இரட்டை மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடம் கடந்த ஆண்டு முதல் பயன்படுத்த முடியாதளவில் கல்வித்திணைக்களத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது.


1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டதும் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் மலேசியா வாழ் காரை மக்களிடமும் தனது சொந்த நிதியினாலும் கட்டி முடித்த பத்திற்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கொண்ட, 1960ம் ஆண்டுகளிலே இரட்டை மாடிகளைக்கொண்ட பெருமைக்குரிய பாடசாலையாக திகழ்ந்த காரை இந்துவின் சின்னமாக திகழும் கட்டிடம் கடந்த ஒரு வருடமாக தடைசெய்யப்பட்ட கட்டிடமாக திகழ்கின்றது.


இடிந்து விழும் கொங்கிறீட் மற்றும் துருப்பிடித்த தூண்களின் கம்பிகள் என பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கட்டிடம் கல்வித்திணைக்கழத்தினால் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளிற்கு அமைய தடைசெய்யப்பட்ட கட்டிடமாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்காக மேற்கொண்டு கல்வித்திணைக்கழமே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என பாடசாலை நிர்வாகமும். இந்த நிலமையினை அறியாத நிலையில் கல்விச் சமூகமும் காரைநகரிலும் காரைநகரிற்கு வெளியேயும் ஊர்ப்பணி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605