காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்களாலும் முடிந்தளவு உதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். ‘எனது ஊர் காரைநகர் ‘ மூலமாக…

காரைநகர் இந்துக்கல்லூரரி பொன்னவை கட்டிட திறப்புவிழா 2024.02.05

காரை இந்துவில் கல்விகற்ற 1973இல் பிறந்த மாணவர்கள் தமது 50வது பிறந்த நாளை முன்னிட்டு தாம் கல்வி கற்ற பாடசாலைக்கு இரண்டு வகுப்பறைகளை 90 இலட்சம் ரூபாய்கள்…

காரைநகர் இந்துக்கல்லூரி பொன்னகவை மாணவர்களால் கட்டி வளங்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தின் பொங்கல் காட்சிகள். 05.02.2024

காரைநகர் இந்துக்கல்லூரி பொன்னகவை மாணவர்களால் கட்டி வளங்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தின் பொங்கல் காட்சிகள். 05.02.2024

காரைநகர் இந்துக்கல்லூரிக்கு தற்போது தேவையாக உள்ள பெளதீக வளம் ” ஆசிரியர் மாணவர் சிற்றுண்டிச்சாலை” (cafeteria).

காரைநகர் இந்துக்கல்லூரிக்கு தற்போது தேவையாக உள்ள பெளதீக வளம் ” ஆசிரியர் மாணவர் சிற்றுண்டிச்சாலை” (cafeteria). இதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உத்தேச மதிப்பாக 10 இலட்சம்…

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்: 04.03.2025 இன்றைய திருப்பணி வேலைகள்.

காரைநகர் அம்பாள் முன்பள்ளி கட்டிடபணியும் இன்றைய நிலமையும்: 04.03.2025

காரைநகர் அம்பாள் முன்பள்ளி கட்டிடபணியும் இன்றைய நிலமையும்: 04.03.2025

காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தின் சுற்று மதில் பணி நிறைவு பெற்றுள்ளது.

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் 356 அடி நீளமான கிழக்கு மற்றும் தெற்குப்புற பகுதியினையும், அமரர்களாக காரைநகர் சம்பந்தர்கண்டியை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் ஞாபகர்த்தமாக…

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணியின் முன்னேற்றம்! |Sep.2022

மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய இராஜகோபுர பணிகள் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் உபயத்திலும் கற்பக்கிரக மூலஸ்தானம் திரு.சண்முகம் சிவஞானம் அவர்களின் உபயத்திலும் கருங்கற்களினால் கட்டப்பட்டு வருவதையடுத்தும், வசந்த…

காரைநகர் இந்துக் கல்லூரி தெற்கு வளாக வகுப்பறை கட்டிடம் Condemned! |Aug.2022

காரை இந்துவின் வரலாற்றில் என்றும் எப்போதும் மறைக்கவோ அன்று மறுக்கவோ முடியாத அதிபராக திகழ்ந்த கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் கட்டப்பட்டு கடந்த ஆறு தசாப்தங்களிற்கு மேலாக…