நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Jaffna

திருமதி. துரைச்சாமி நாகம்மா | மறைவு : 08.06.2014

திருமதி.துரைச்சாமி நாகம்மா
செம்பாடு, தங்கோடை, காரைநகர்
(வவுனியா)


காரைநகர், தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி நாகம்மா அவர்கள் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், சத்தியரூபி(இத்தாலி), உதயராணி(லண்டன்), தேவநாயகி(இலங்கை), ஜெயந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வராணி, பரமேஸ்வரன், பவளமலர், விக்கினேஸ்வரன், மகேஸ்வரன், சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்கந்தராஜா(இத்தாலி), பவளச்சந்திரன்(லண்டன்), கருணாகரன்(இலங்கை), யோகலிங்கம்(பிரான்ஸ்)
ஆகியோரின் அன்பு மாமியாரும், சஸ்விதா, சஹானா, சர்மிளன், சஞ்ஜீவ், ஹருண்யா, டினுஷன், டிலக்ஷிகா, தட்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10.06.2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.பி 12:00 – பி.ப 2:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

வீட்டு முகவரி:
34 வைரவர் கோயில் வீதி
வைரவப்புளியங்குளம்
வவுனியா

தகவல்:
செல்லத்துரை பரமேஸ்வரன்(கனடா) 001-416-752-2678
செல்லத்துரை விக்கினேஸ்வரன்(இலங்கை) 0094-24-2222614
தேவநாயகி(இலங்கை) 0094-783-720-940

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605