சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014
காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியை
சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீ
பொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாக
பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் இன்று சனிக்கிழமை 12.04.2014 அன்று காலை
கனடாவில் இறைபதம் அடைந்தார்.


Leave a Reply
You must be logged in to post a comment.