நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Co Operative Shop -Branch Manager

ஒப்பிலாமணி பாலசிங்கம் | மறைவு 16.08.2014

ஒப்பிலாமணி பாலசிங்கம்
காரைநகர் ப.நோ.கூ.சங்கம் முன்னாள் கிளை முகாமையாளர் (நீலிப்பந்தனை, இலந்தைச்சாலை காரைநகர்)

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்
இலந்தைச்சாலை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி பாலசிங்கம் 16.08.2014 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஒப்பிலாமணி – வள்ளியம்மை தம்பதிகளின் மகனும் நாவலக்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதியர்களின் அன்பு மருமகனும் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் இராமகிருஷ்ணன் (ஆசிரியர்-வியாவில் சைவவித்தியாலயம், காரைநகர்), ஜானகி (பிரான்ஸ்)
இராதாகிருஸ்னன், சித்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநாதன் (பிரான்ஸ்) இரத்தினலீலா, சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் மாமனும் கோபிகா,
மயூரதன், தனரூபன், தமிழினி, நவநீதன், யாதவன், கம்சாஜினி, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்
திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி, காலஞ் சென்றவர்களான கண்மனி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரனும் கோடிலிங்கத்தின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.08.2014
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்
துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி,பிள்ளைகள்

இலந்தைச்சாலை,
காரைநகர்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605