நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Canada

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன் | இறைபதம் 27.11.2009

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்
நடுத்தெரு, காரைநகர் (கனடா)

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய
திருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகநாதன் (S.A.நாதன்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை கருணாகரன்(யாழ்ற்ரன் கல்லூரி முன்னாள் ஆசிரியர், நைஜ{ரியா) அவர்களின் அன்பு மனைவியும், கல்யாணி (திருகோணமலை), மாலினி(கனடா), துஷ்யந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நடராசா, ஞானாம்பிகை மற்றும் கனகாம்பிகை(வவுனியா), குமாரசாமி(லண்டன்), மாகாதேவன்(கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும், தயாபரன், முரளிதரன், சிவகாந்தன் ஆகியோரின் மாமியாரும் அருஷன், அருளினி, அச்சுதன், அகிலாகன், அமிர்தா, ஆர்த்தி, பிரதிகா ஆகியோரின்
அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் ழேஎ 30,2009 திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 9
மணிவரை Sheppard Ave and Warden Rd சந்திப்பில் அமைந்துள்ள  Highland
Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் அதே மண்டபத்தில் நடைபெற்று, Woodbine Ave and Kingston Road சந்திப்பில் அமைந்துள்ள ளுவ.துழாெ மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு:

முரளிதரன் மாலினி(மகள்) (416) 332 0774
சிவகாந்தன் துஷ்யந்தினி(மகள்) (416) 751 2183
தயாபரன் கல்யாணி(மகள், திருகோணமலை) 94 26 222 4273

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605