இன்றைய தினம் 15.02.2026 பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ‘காரை கதம்பம்’ கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றைய தினம் 15.02.2026 பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ‘காரை கதம்பம்’ கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

காரை மண்ணின் மைந்தன், கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையாளர்களில் ஒருவர் ‘சஜி’ இன் சொந்த வர்த்தக நிறுவனம் ‘MaRadha’.சஜி நவரட்ணம்.

காரை மண்ணின் மைந்தன், கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையாளர்களில் ஒருவர் ‘சஜி’ இன் சொந்த வர்த்தக நிறுவனம் ‘MaRadha’. சஜி நவரட்ணம். ‘இது ஒரு கட்டணம்…

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.

வாசிப்பதால் மட்டும் தான் மனிதன் பூரணமடைகிறான். வாசிப்பு பழக்கம் உள்ள மனிதனால் மட்டுமே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் திறனையும் பெறுகிறான். ‘எல்லாம் தெரியும்’ என்று யார் நினைக்கிறார்களோ அவர்களிற்கு…

அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று ஒரு நேர பகல் உணவு, முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

தேவையறிந்து உதவி வரும் நல்லுள்ளங்களுற்கு நன்றி..! காரைநகரில் காரை மத்தி சிவகாமி அம்மன் கோயிலடியில் சிறந்த முறையில் இயங்கிவரும் முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு ஒரு நேர…

இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக இன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் மக்கள் புரட்சியில் யாழ் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக இன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் மக்கள் புரட்சியில் யாழ் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள வேண்டும். கையெழுத்து வைத்துவிட்டு…