நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Accident

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனா | அகாலம்: 13.08.2013

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனா
நீலிப்பந்தனை, காரைநகர் (கனடா)

ஜனனம்: 03.02.1961
அகாலம்: 13.08.2013


காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி
மனோரஞ்சனா 13-08-2013 அன்று அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிவமணி தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் கனகசபாபதியின் அன்பு மனைவியும் சத்தியசொரூபி (வயலின் ஆசிரியை), சத்தியசிவம்(University of Ryerson – Toronto) ஆகியோரின்அன்புத் தாயாரும் தீபனின் அன்பு மாமியாரும் தியாகலிங்கம்(லண்டன்) தர்மராசா (நியூயோாக்), கனகராசா(கனெக்ஸ்), பஞ்சலிங்கம்(சிவமணி CTBC) ஆகியோரின் அன்புச் சகோதரியும் அமிர்தநாயகி,
மங்கையர்க்கரசி, காஞ்சனா, திருமகள்(ருத்திரா), சொர்ணாம்பிகை(காரைநகர்), ஆறுமுகம்(காரைநகர்),
ஆகியோரின் அன்பு மைத்துனியும் நிலாவின் அன்பு பேத்தியும் காலஞ்சென்ற தவராசா கமலாதேவி
தம்பதிகளின் சம்பந்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 17.08.2013 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை 3280 Sheppard Ave.E(Warden & Sheppard) என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Funeral Home ல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மீண்டும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல்
9.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 10.00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்ற
பின்னர் 11.00 மணிக்கு 1591 Elginmills East, Richmond Hill, Ontario L4S 1M9 முகவரியில் அமைந்துள்ள Elginmills Cemetry ல் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்
உறவினர் நண்பர்கள் அனைவரும் தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: கனகசபாபதி(கணவர்) (416 267-6999)
கனகராசா(சகோதரர்) (416 726-6269)
பஞ்சலிங்கம்(சிவமணி சகோதரர்) (416 570 1990)
தீபன்(மருமகன்) (416 817-9514)

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605