நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Jaffna

திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா|மறைவு 19.02.2022

(கருங்காலி, காரைநகர். தாவடி)

மண்ணில்: 25.11.1964 விண்ணில்: 19.02.2022

இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை

இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை

காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா 19.02.2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ் சென்ற சோமசுந்தரம் இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும், முன்னாள் உமாதேவி ஸ்டோர்ஸ் (கலஹா) உரிமையாளருமான செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

யோகேந்திரன், மங்கையற்கரசி(சுவிஸ்), பாலேந்திரன், தெய்வேந்திரன்(சுவிஸ்), யோகமலர் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவராஜசேகரன் (சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), தேவி, செல்வி, சாந்தி (சுவிஸ்), புஸ்பராணி, உமாதேவி,சண்முகநாதன் ஆகியோரின்அன்பு மைத்துணியும்ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணியளவில் காரைநகரில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப.மணியளவில் காரைநகர் நீலகிரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: கருங்காலி காரைநகர்

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

பாலேந்திரன்: 0094 7761 39 642

யோகேந்திரன்: 0094 7702 98 637

உதயகுமார்: 0094 7780 29 743

தெய்வேந்திரன்: 0041 7989 55 983

மங்கையற்கரசி: 0041 78 911 2034

யோகமலர்: 0044 7956 626485

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605