நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Jaffna

திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா|மறைவு 19.02.2022

(கருங்காலி, காரைநகர். தாவடி)

மண்ணில்: 25.11.1964 விண்ணில்: 19.02.2022

இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை

இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை

காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா 19.02.2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ் சென்ற சோமசுந்தரம் இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும், முன்னாள் உமாதேவி ஸ்டோர்ஸ் (கலஹா) உரிமையாளருமான செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

யோகேந்திரன், மங்கையற்கரசி(சுவிஸ்), பாலேந்திரன், தெய்வேந்திரன்(சுவிஸ்), யோகமலர் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவராஜசேகரன் (சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), தேவி, செல்வி, சாந்தி (சுவிஸ்), புஸ்பராணி, உமாதேவி,சண்முகநாதன் ஆகியோரின்அன்பு மைத்துணியும்ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணியளவில் காரைநகரில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப.மணியளவில் காரைநகர் நீலகிரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: கருங்காலி காரைநகர்

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

பாலேந்திரன்: 0094 7761 39 642

யோகேந்திரன்: 0094 7702 98 637

உதயகுமார்: 0094 7780 29 743

தெய்வேந்திரன்: 0041 7989 55 983

மங்கையற்கரசி: 0041 78 911 2034

யோகமலர்: 0044 7956 626485

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605