நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Accident

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி |மறைவு 16.11.2011

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி
சத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்)

காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்று
அகாலமரணம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி செய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், பரஞ்சோதி(வெங்கடேஸ்வர ஸ்ரோர்ஸ்-யாழ்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும், செந்தூரன், சிவதர்ஷினி(சிங்கப்பூர்), சாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும், காண்டீபன்(பொறியியலாளர்-சிங்கப்பூர்) அவர்களின் மாமியாரும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் மற்றும் தனலக்சுமி தம்பதியினரின் சம்பந்தியும்
அருணகிரிநாதர்(யுளுமு அன்ட் கொம்பனி-கம்பளை), இராஜகுமாரி, கமலக்கண்ணன்(கண்ணன் ஸ்ரோர்ஸ் -கம்பளை), சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச்
சகோதரியும், கருணாநிதி(சூரியன் களஞ்சியம்), சிவசோதி(கந்தன் களஞ்சியம்-கிளிநொச்சி), கற்பகநாதன்(சிறீமாதவன்-யாழ்ப்பாணம்), கணேசன்(ராசு
களஞ்சியம் -யாழ்ப்பாணம்), பாக்கியவதி, தவமணி, கோகிலாவதி, சிவமணி, சொர்ணதேவி, சிவயோகன் (கம்பளை), நகுலேஸ்வரி, சுரேந்திரன்(கிருஸ்ணா
ஜூவலறி-யாழ்ப்பாணம்), ஆகியோரின் அன்பு மைத்துனியும், யோகேஸ்வரி, பரமேஸ்வரி,
சரோஜினிதேவி, இராஜேஸ்வரி, பாலசிங்கம், சிவானந்தன், இராஜேந்திரம்(குகன் ஸ்ரோர்ஸ்-பண்டாரவளை) ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் அன்னாரின் ஆனைப்பந்தி இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் 20.11.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கோம்பயன்
இந்து மயானத்தில்தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்:
குடும்பத்தினர்
354/7 பருத்தித்துறை வீதி
ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம்

தொலைபேசி: 021 222 5524, 0777 688 488

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605