சுவாமிமலை, முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம்படை வீடு.
சுவாமிமலை, முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம்படை வீடு.
அப்பன் சிவனிற்கு பிரணவப்பொருளை உபதேசித்து தந்தைக்கே குருவான இடம். சுவாமிமலை முருகன் கோயில்.
தஞ்சை பெருங்கோயிலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 35 km தூரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply
You must be logged in to post a comment.