காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 13.09.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 13.09.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதன்முறையாக கடந்த கும்பாபிஷேகத்தின் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சமுக விநாயகர் தேரேறி திருவீதி உலா வந்துள்ளதுடன் முருகப்பெருமான் வள்ளி தேய்வானையுடனும் திருக்குளத்தையும் சுற்றிவரும் வகையில் வெளிவீதி கும்பாபிஷேகத்தின் போது வீதி அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: படங்கள் சிவராஜா கனகசுந்தரம் முகநூல்.

Leave a Reply
You must be logged in to post a comment.