காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பாக ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ விடுக்கும் அறிவித்தல்.
காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பாக ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ விடுக்கும் அறிவித்தல்.
பூங்காவனத்திருவிழாவினை இம்மன்றத்தின் உபயமாக செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக மருதடி பிள்ளையார் ஆலய வளர்ச்சி கருதி இயங்கி வந்த இந்த அமைப்பானது நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயலிழந்து இருந்துள்ளது.
மீண்டும் புத்துயிர் வளங்கவும் இப்பகுதி இளைஞர்கள், சிறுவர்களை ஆன்மீக வழியில் நடைமுறைப்படுத்தவும் ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ மீண்டும் புத்துயிர் பெறவேண்டும்.
இம்மன்றத்திடம் நிதி வசதி அறவே அற்ற நிலையில் பூங்காவன திருவிழாவினை நடாத்துவதற்கு இப்பகுதி மக்களின் நிதி உதவியை நாடியுள்ளனர்.
15.09.2026 செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள திருவிழாவிற்கு தம்மாலான நிதி உதவிகளை வழங்கி இத்திருவிழாவினை சிறப்புற நடாத்துவதற்கு அனுசரணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
இன்னமும் இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் உடனடியாக செயற்படவும்.
தொடர்புகளிற்கு:
+94 77 7290 605 – சாந்தகுமார்
+ 94 77 2618 930 – ஜெனகன்
+ 94 74 1218 548 – கோபிகாந்


Leave a Reply
You must be logged in to post a comment.