கனடாவில் உயர் படிப்பிற்கான கல்விக்கடன் பெரும் சுமையே! வெற்றி பெற்ற பலரும் சொல்லாமல் விட்ட கதை. கண்ணூறு என்பதை நம்பி கடவுளையும் கனடிய கல்விக்கான உதவிகளையும் பெறமுடியாமல்…
Tag: #educationalfund
“எனது ஊர் காரைநகர்” karainews.com இந்த ஆண்டில் மற்றுமோர் கல்விப்பணி.!
‘எனது ஊர் காரைநகர்’ karainews.com இந்த ஆண்டில் மற்றுமோர் கல்விப்பணி.! 03.07.2024 இன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் தரம் 7 கல்வி பயிலும் மாணவியும், மாகாண மட்ட…
பிறந்த நாள் விழா – பகுதி 2 – 05.05.2024
05.05.2024 பிறந்த நாள் விழாவில் காரைநகரில் கலந்து கொண்டு சிறப்பித்த காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முன்னாள் உதவி முகாமையாளர் திரு.நடராசா வைகுந்தன் (2013-2023) அவர்களிற்கும், முன்னாள்…
‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன! |25.Jul.2022
கேளுக்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்!கேட்டோம் தந்தார்கள் தட்டினோம் திறந்தார்கள்..!‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன! ‘எனது…
காரைநகர் மாணவர்களிற்கு கல்வி கற்றலுக்கான உதவி! | 07.Jul.2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நீண்ட கால அடிப்படையில் பாதிப்படையவுள்ளவர்கள் பட்டியலில் பாடசாலை மாணவர்கள் முதலிடத்தை பெறுகின்றார்கள். அரச பாடசாலைகள் கிரமமாக நடைபெறமுடியாத நிலையில் இந்த…
கல்விக்கான உதவி! |26,.May.2022
காரைநகர் மாணவர்கள் இருவர் யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வருகின்றார்கள். காரைநகர் பெரியமணலை சேர்ந்த மாணவன் ஒருவரும் காரைநகர் வியாவில் பகுதியில் வசித்து வரும் மாணவன்…
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தொடரும் இடர்கால கல்வி ஊக்குவிப்பு…! | 12.Oct.2021
காரைநகரில் கொரோனா பெரும்தொற்று காரணமாக தற்காலிகமாக ஊதியம் இழந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களைக் கொண்ட மூன்று குடும்பங்களிற்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களிற்கு 20,000 ரூபா,…
எனது ஊர் காரைநகர் ஊடாக கல்விக்கான நிதியுதவி |2021
காரைநகரை சேர்ந்த மேலும் இரண்டு குடும்பங்களிற்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான உதவியாக 40,000 ரூபா வழங்கப்பட்டது. காரைநகர் கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கும் காரைநகரை சேர்ந்த…
கல்விப்பணியில் உயரிய சிந்தனையில் ஊரிற்கு பெருமை சேர்க்கும் திரு.இந்திரன் நாகலிங்கம் | 2021
காரைநகர் மண் செய்த தவப்பயனாக மண்ணிற்காக பணி புரிய ஒப்பற்ற சேவையாளர்கள் அவதரித்து வந்துள்ளார்கள். அந்த வகையில் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் காரை மக்கள் அனைவராலும் அறிந்து…



