“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக! காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும்…
Tag: #Memorial
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி | இறைவன் அடி 02.07.2025
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா…
2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று.
20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை…
திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். – கண்ணீர் அஞ்சலி.!
காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை…
நல்லோர்களை நடுவினிலே அழைத்து அவன் நடாத்தும் நடாகத்தில் நீயும் ஒரு கதாநாயன் கபிலா..!
கபிலன் என்ற காந்த குரலோன், நண்பர்களிற்கெல்லாம் நண்பன், காரை மண்ணின் சிரிப்பு அழகன், களபூமி மண்ணின் செல்லப்பிள்ளை, அறிவிப்புக்களிற்கெல்லாம் அறிவாக திகழ்பவன் அவசரமாய் சென்றுவிட்டான். நல்லோர்களை நடுவினிலே…
கலாநிதி கென்னடி விஜயரத்தினம் பிறந்தநாள் இன்று 16.12.2024
16.12.1967 – 10.01.2018(கென்னடி இறப்பிற்கு சில மாதங்கள் முன்னர் தனது தாயாரின் நினைவையொட்டி அவரால் எழுதப்பட்டது, இத்தனை அவசரமாய் ஏன் சென்றான் என்பதனை இந்த வரிகள் முடிவில்…
திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024
‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024 முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர்…
சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024
மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024
ஐங்கரன்.. என்னும் ஊரவன்..! 26.08.2024 இன்று அதிகாலை முதல் காரை மண் மயான அமைதியில் உறைந்துள்ளது.
ஐங்கரன்.. என்னும் ஊரவன்..! 26.08.2024 இன்று அதிகாலை முதல் காரை மண் மயான அமைதியில் உறைந்துள்ளது. விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஐங்கரன் பத்மநாதன் என்னும் ஒரு இளம்…
கலைகள் மேல் பற்றுக்கொண்ட காதலன்’ எங்கள் ஊர் அண்ணன் MGR
“கலைகள் மேல் பற்றுக்கொண்ட காதலன்’ எங்கள் ஊர் அண்ணன் MGR அவர்களின் மறைவு குறித்து சட்டக்கலை வல்லுனர் பாபு அண்ணாவின் வரிகள் உண்மையிலும் உண்மை. ஈழத்து சிதம்பரத்தின்…



