Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் |28.01.2012

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் பாடசாலையின் வளர்ச்சி பற்றி பழைய மாணவர் சங்க தலைவர்,…

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் | மறைவு 27.01.2012

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்இலந்தச்சாலை, மணற்காடு -காரைநகர் காரைநகர் இலந்தைச்சாலையை பிறப்பிடமாகவும், காரைநகர் மணற்காட்டை வதிவிடமாகவும்கொண்ட வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்(இளைப்பாறிய வைத்திய அதிகாரி) 27.01.2012 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர்…

பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி? கனடா காரை கலாச்சார மன்ற ஊர்ப்பணி |16.01.2012

வெளிவந்துவிட்டது “பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இதுவரை கண்டிருக்க மாட்டீர்கள். கனடா காரை கலாச்ாசர மன்றத்தின் நிர்வாகத்தினர் நன்றாகவே பொல்லுக் கொடுத்து…

சதாசிவம் சந்திரேஸ்வரன் | ஆண்டவன் அடியில் : 16.01.2012

சதாசிவம் சந்திரேஸ்வரன்எண்ணாங்கப்பிட்டி சல்லை, காரைநகர் (வந்தாறுமூலை) அன்னை மடியில் : 1971.02.22ஆண்டவன் அடியில் : 2012.01.16காரைநகர் எண்ணாங்கப்பிட்டி சல்லையை பிறப்பிடமாகவும், வந்தாறுமூலையை வசிப்பிடமாகவும்கொண்ட சங்கர் அரிசி ஆலையின்…

வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது. அமரர் ஐயம்பிள்ளை…

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்கொண்ட ஆரம்ப பாடசாலையாக…