நம்பினால் கடவுள்… நம்பாது விட்டால் கல்…!
நம்பினால் கடவுள்… நம்பாது விட்டால் கல்…!
இலங்கையின் பிரதமர் மேன்மை தங்கிய ஹரணி அமரசூரியா முகத்தில் இலங்கை தெரிகிறது.
தலைமுடி அலங்காரம், முகத்தில் புன்னகை எல்லாம் நிறைவான தீர்க்கமான சிந்தனை இலங்கை மிளிர்கிறது… மிளிர போகிறது… அடுத்த சிங்கப்பூர் என்கிற நம்பிக்கையை தருகிறது.
முகநூல் ஒன்றில் வேறு செய்திகளிற்காக பதிவான படத்தில் இருந்து… உண்மையில் பிரதமரின் முகத்தில் இலங்கை தெரிகிறது. தெரிந்தோ தெரியாமலோ பிரதமர் இலங்கையின் மாற்றத்திற்கு காரணமாவார். கடவுளின் தீர்ப்பாக அமையும்.


Leave a Reply
You must be logged in to post a comment.