இரத்த தானம் செய்வோம் இன்னொரு உயிர் காப்போம். காரைநகர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம். 06.02.2025 வியாழக்கிழமை

It is in you to give..! இரத்த தானம் செய்வோம் இன்னொரு உயிர் காப்போம். 06.02.2025 வியாழக்கிழமை காரைநகர் பிரதேச செயலகத்தில் நடைபெறும் சித்த மருத்துவ…

‘எனது ஊர் காரைநகர்’ 29வது இதழ் வெளிவருகிறது.

‘எனது ஊர் காரைநகர்’ 29வது இதழ் வெளிவருகிறது. கனடாவிலும் காரைநகரிலும் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை. உங்களிற்கும் இலவசமாக கிடைக்கப்பெற வேண்டுமாயின் உங்களது விலாசத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள். கனடாவில்…

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் முகநூலில் சில செய்திகள், விபரங்கள் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. பரிகாரம் தேடியே ஆகவேண்டும். காரைநகர் ஊரி கிராமம்… கைகுழந்தை…

ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.

செய்வன திருந்த செய்வோம். ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில். June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட…

கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்!. கண்டு கொண்டு உதவிடுவோம்.|23.08.2024 வெள்ளிக்கிழமை.

23.08.2024 வெள்ளிக்கிழமை. கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்.! கண்டு கொண்டு உதவிடுவோம். காரை இந்துவில் உயர்தரத்தில் Bio Science பாடத்தில் திறமையுடன் கல்வி கற்றுவரும் காரைநகர் சடையாளி…

மறுஅறிவித்தலும் மன்னிப்பும்..!

எனது முகநூலில் June 11 அன்று ‘காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன’ என்ற செய்தியில் வெளியிடப்பட்ட படத்தில் வெளியான நபருக்கும் மாடுகள் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை…

காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன.

காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன. திருடர்கள் கையும் களவுமாகவும் பிடிக்கப்படுகிறார்கள். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரியவர்களோ அன்றி பொது அமைப்புக்களோ முன்வருவதில்லை. காரணம் தமக்கேன்…

உடனடி உதவி கோரல்..! (காரைநகர் ஊரி) | 27.Jun.2024

காரைநகர் ஊரி பகுதியில் கடந்த திங்கள் இரவு வீசிய சிறிய சூறாவழி காற்றினால் பனை மரம் முறிந்து குடிசை வீட்டின் மீது விழுந்தது. மூன்று பிள்ளைகளை உடைய…

காரைநகர் இந்துக் கல்லூரி தெற்கு வளாக வகுப்பறை கட்டிடம் Condemned! |Aug.2022

காரை இந்துவின் வரலாற்றில் என்றும் எப்போதும் மறைக்கவோ அன்று மறுக்கவோ முடியாத அதிபராக திகழ்ந்த கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் கட்டப்பட்டு கடந்த ஆறு தசாப்தங்களிற்கு மேலாக…

வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. |2021

காரைநகர் வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த மூன்று குழந்தைகளை உடைய பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்ப தலைவர்…