காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..!

காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..! 19.06.2025 காரைநகர் பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது. 06.05.2025 அன்று நடைபெற்ற பிரதேச…

காரைநகர் பிரதேச சபையில் சுமூகமான முறையில் ஆட்சி அமையப்பெற்றது. 19.06.2025 வியாழக்கிழமை.

காரைநகர் பிரதேச சபையில் சுமூகமான முறையில் ஆட்சி அமையப்பெற்றது. 19.06.2025 வியாழக்கிழமை. காரைநகர் பிரதேச சபையில் சுயேட்சை அணியில் வண்டில் சின்னத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று…

காரைநகர் பிரதேச சபை அரசியல் இவ்வளவு தான்!!!…எதுவும் சிதம்பர ரகசியம் அல்ல, ஆனால் உண்மையை சொல்ல எவரும் முன்வரவில்லை. நான் அறிந்த அரசியல் காரைநகரில் இதுதான். வாசித்து பாருங்கள்… உண்மை தானா என்று பாருங்கள்..

“காரைநகர் பிரதேச சபை அரசியல் இவ்வளவு தான்” எதுவும் சிதம்பர ரகசியம் அல்ல, ஆனால் உண்மையை சொல்ல எவரும் முன்வரவில்லை. நான் அறிந்த அரசியல் காரைநகரில் இதுதான்.…

காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்…அடிப்படை அறிவும் அரசியல் அறிவும்…. குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை…

காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்… அடிப்படை அறிவும் அரசியல் அறிவும்…. குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை… காரைநகர் பிரதேச சபையில் 11 ஆசனங்களை கொண்ட…

அரசியலுக்கும் அப்பால் அனுபவங்கள் ஊடாகவும் எமது ஊர் காரைநகர் மண்ணின் சார்பாகவும் பதவிகளிற்கு அப்பாலும் நாம் அறிந்து கொள்ளப்பட வேண்டியவைகள் பல… “””” அதனால் தான் நாங்கள் காரை தீவார் “””

அரசியலுக்கும் அப்பால் அனுபவங்கள் ஊடாகவும் எமது ஊர் காரைநகர் மண்ணின் சார்பாகவும் பதவிகளிற்கு அப்பாலும் நாம் அறிந்து கொள்ளப்பட வேண்டியவைகள் பல… “””” அதனால் தான் நாங்கள்…

காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் மிகவும் சிறப்பு..! எல்லோரிற்கும் பங்கு. எல்லோரும் சேர்ந்தால் தான் அபிவிருத்தி என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். ஆளுக்கு 2 சீற்றுக்கள்.

காரைநகர் மக்கள் பலே கில்லாடிகள். கட்சிகளுற்கு 2 என்னும் அடிப்படையில் கொடுத்துள்ளார்கள். மக்களின் ஒற்றுமையை பற்றி சிலாகித்துக்கொண்டவர்கள் இனிமேல் தான் பிரதேச சபையில் உறுப்பினர்களின் ஒற்றுமையை பார்க்கப்போகிறார்கள்.…

தோல்விகளை முன்கூட்டியே தீர்மானித்த தமிழரசும், சைக்கிளும் காரைநகரில் வன்முறையில் இறங்கியுள்ளன..!

தோல்விகளை முன்கூட்டியே தீர்மானித்த தமிழரசும், சைக்கிளும் காரைநகரில் வன்முறையில் இறங்கியுள்ளன..! பிரதேச சபை தேர்தல் 06.05.2025 செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள நிலையில் காரைநகரில் வட்டாரம் 1, தங்கோடையில் “மான்”…

வாசிப்பதால் அறிவு பெறுவீர்கள். சிந்தனை ஊற்றுப்பெறும், செயல் வடிவம் பெறும். வாழ்வதிலும் அர்த்தம் தோன்றும்.

வாசிப்பதால் அறிவு பெறுவீர்கள். சிந்தனை ஊற்றுப்பெறும், செயல் வடிவம் பெறும். வாழ்வதிலும் அர்த்தம் தோன்றும். “எனது ஊர் காரைநகர்” தீசன் திரவியநாதன் ஊடகவும் மற்றும் வெளிநாடுகள் வாழ்…

யதார்த்தமாக மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள் வேட்பாளர்களாக!!! உங்கள் வாக்குகளை வீண்டித்துவிடாதீர்கள்.

யதார்த்தமாக மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், காரைநகர் மக்களுடன் நாளாந்த வாழ்க்கை சூழ்நிலையில், பொதுப்பணியில், பொதுவிடத்தில் காணப்படாமல், தானுண்டு தன்வேலையுண்டு என்று சுயநல நோக்குடன் மட்டும் இதுவரை…

நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் காரைநகர் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உறுதியோடும் தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான திரு.வி. மணிவண்ணன் அவர்கள்.

நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் காரைநகர் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உறுதியோடும் தெரிவித்துள்ளார் யாழ்…