Posted in Awareness உண்மைகளை எவருக்கும் அடிபணியாது என்றும் எப்போதும் சொல்வதே என்பணி..! on April 21, 2025April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…! on April 21, 2025April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…! on April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness நீங்கள் up to date ஆக இல்லையெனில் உங்களை up date செய்ய வேண்டியதும் என்பணியே… காரணம் நான் அரசியல் செய்யவில்லை. on April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன். on April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness நல்லதே செய்வோம், அதை அன்றும் செய்தோம், இன்றும் செய்கிறோம். அரசியலுக்காக அல்ல. நான் அரசியல் செய்யவும் இல்லை. on April 21, 2025April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களிற்கு மாணவர் சேமிப்பு வங்கி கணக்கு அறிமுக்கபடுத்தி வைக்கப்பட்டது. 2023 on April 21, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness 1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு விருந்தினராக அழைத்த போது மாணவர்கள் ஒதுங்க இடமின்றி வெயிலில் காய்வதை கருத்தில் கொண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை கண்டு கொண்டு எங்கள் வகுப்பு நண்பர்களிடம் தெரிவித்தேன். எங்கள் நண்பர்கள் சார்பில் அதனை செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர். on April 20, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness நான் யார் என்பதை அறிவதற்கு முன்னர் என்பெயரையே சரியாக எழுத, வாசிக்க, கூப்பிட தெரியாதவர்கள் தான் அதிகம். எனவே எனது செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களைப் பற்றியா நான் சிலாகித்துக் கொள்ளப்போகிறேன்..! on April 20, 2025April 20, 2025 தீசன் திரவியநாதன்