Posted in Awareness காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. on September 7, 2025September 7, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Poosai காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது. on September 5, 2025September 5, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Karainagar 25 ஆண்டுகள். 03.09.2000 கொழும்பு ‘Sasakawa Hall’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற எங்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களை மீண்டும் ஒருமுறை நிழல்படங்கள் ஊடாக நினைத்துப்பார்க்கிறேன். on September 3, 2025September 3, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Karainagar ஊரிற்காக நேரடியாக உதவும் ஐம்பது பேர்களில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எந்த செய்தி வெளியானாலும் ‘என்ன செய்ய வேண்டும்..?’ என உடனடியாக தொடர்பு கொள்பவர்களில் திரு.ஈசன் அவர்களும் ஒருவர். on September 2, 2025September 2, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Karainagar ‘Karai Challengers’ விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறும் ஐந்து அணிகள் கொண்ட ‘Raj Champion Trophy’ உதைபந்தாட்ட சுற்றுதொடரில் முதல்கட்டமாக சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில ‘சோலையான்’ அணி விளையாடிய ஐந்து தெரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. on September 2, 2025September 2, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Karainagar காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் பங்கு பற்றும் ‘ Raj Championship Trophy’ உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் 30.08.2025 இன்று சனிக்கிழமை விறுவிறுப்பாக ஆரம்பமாகியது. on August 31, 2025August 31, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Karainagar 1980களில் நடுத்தெரு boys… காரைநகரின் அதிஉயர் உயரமான கோவளம் வெளிச்ச வீட்டின் உச்சியில்..! on August 28, 2025August 28, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Karainagar காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய அடியவர்கள், அயலவர்கள், ஊரவர்களிற்கு மகிழச்சிகரமான செய்தி: 27.08.2025 சதுர்த்தி நன்னாள். on August 27, 2025August 29, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025. on August 27, 2025August 27, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லை. on August 25, 2025August 26, 2025 தீசன் திரவியநாதன்